60
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் இயங்கி வந்த  லட்சுமி பட்டாசு ஆலையில்நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அரசு விதிகளைப் பின்பற்றாம...

587
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை செப்டம்பர் 9 முதல், அக்டோபர் 3 வரையிலான 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்...

735
சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரத்தம் உறையாமைக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்து வலது கால் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்ம...

311
தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. வாரத்தின் ம...

434
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கனிமவ...

294
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிரு...

159
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவ...



BIG STORY